வியாழன் 31 2017

கிரிகெட்டில் இந்தியா தோற்றால் என்ன நடக்கும்...???


இந்திாயாவும்  பாக்கிஸ்தானும்
விளையாடும் கிரிக்கெட்டில்
இந்தியா தோற்றால்
என்ன நடக்கும்....???

அப்பாவி முசுலிம்
மக்களின் மீது
காவி வெறி
போலீசு தாக்குதலில்
வலது காதின்
செவித் திறனை
இழக்க வேண்டும்.


இந்தியா தோற்று
போனதற்க்காக இனிப்பு
வழங்கி பட்டாசு
வெடித்து பாக்கிஸ்தான்
ஜிந்தாபாத் என்று
முழக்கமிட்டதாக பொய்
வழக்கு போடப்பட்டு
சிறையில்தள்ளப்படும்
நிலைமை ஏற்படும்........................


மேலதிக விபரங்களுக்கு படிக்க....
பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் உண்மைக் கதை !

3 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...