திங்கள் 21 2017

கொலை வெறியில் தாலிபான் அரசு.....

ஆட்சிக்கு வந்த
மூன்று வருடங்களில்
சகல துறைகளிலும்
வீழ்ச்சியை சந்தித்துள்ள
மோடியின் இந்து
தாலிபான் அரசு

ஏதாவது சாதனையை
உற்பத்தி செய்து
காட்டியே தீர
வேண்டிய கொலை
வெறியில் உள்ளது

அதற்க்காக தூய்மை
இந்தியா போன்ற
மேக்கப் திட்டங்களில்
இந்து தாலிபான்கள்
ஆளும் மாநிலங்களில்
பாசுக்களை காப்பார்
குழந்தைகளை கொல்வார்
என்ற வெறியுடன்
 மோடியின் இந்து
தாலிபான் அரசு
களமாடி வருகிறது

3 கருத்துகள்:

  1. எப்படியோ அடுத்த முறையும் வந்து இந்தியாவை வித்துட்டு போகட்டும்.

    பதிலளிநீக்கு
  2. இதுவா சாதனை ?வேதனை அய்யா வேதனை:)

    பதிலளிநீக்கு
  3. வளக்கமா விளங்காம போற திட்டத்தை தானே
    விளக்குமாத்துல கோர்த்து தராங்க...???

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...