செவ்வாய் 15 2017

அந்த பேச்சுக்கு என்ன பொருள்....???

இரண்டு ஆயிரத்து
பதி ஏழாம்
ஆண்டு சூன்
மாதம் இருபத்தி
ஒன்னாம் தேதி

காந்தியின் சபர்மதி
ஆசுரமத்தில் ராட்டையில்
நூல் நூற்றுக்
கொண்டே மேதகு
பாரத பிரதமர்
மோடி பசு
பயங்கர வாதம்
குறித்து கடுமையாக
பேசினார் பசுக்களை
காப்பது சரிதான்
ஆனால் இது
காந்தியின் தேசம்
இங்கே பசுக்களை
காப்பதற்க்காக கொலைகள்
செய்வதை பிரபல
பசு நேசரான
காந்தி ஏற்றுக்
கொள்ள மாட்டார்
..................................



இதை பின்பாட்டு
கோஷ்டிகள் ரீபப்ளிக்
டைம்ஸ் நௌ
கொண்டாடி மகிழ்ந்தன

அப்படியென்றால்
அன்றைக்கும் இன்றைக்கும்
மேதகு பிரதமர்
பேசிய அந்த
பேச்சுக்கு பொருள்


அமைதிப்படை அமாவாசை
வசனம்தான் பொருள்

“ டேய் மணியா.....
நீ கொளுத்தும்
போது நான்....
அய்யையோ வேண்டாம்
வேண்டாம் என்று
கத்துவேன் அதெல்லாம்
டூப்பு .....நீ.கரெக்ட்டா
இழுத்து போட்டு
கொளுத்திடு என்பதுதான்”


2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...